மீண்டும் திறக்கப்பட்ட வெலிசறை கடற்படை முகாம்!
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக மூடப்பட்ட வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்படவுள்ளது. கடந்த நாட்களாக அதிக கொரோனா தொற்றாளர்களாக இலங்கை கடற்படைவீரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.
இந்நிலையில், குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் கட்ட கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட கடற்படை வீரர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் ஆவர்.
இந்நிலையில், குறித்த கடற்படை முகாம் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது.
இந்நிலையில், நாளை முதல் கட்ட கட்டமாக வெலிசறை கடற்படை முகாம் மீண்டும் திறக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo