இன்று முதல் பள்ளிவாசல்களில் தொழுகைக்கு அனுமதி!!
பள்ளிவாசல்களில் இன்று முதல் தொழுகைகளில் ஈடுபட முடியுமென இலங்கை வக்பு சபையின் பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசல்களில் இன்று முதல் கூட்டு தொழுகைகளில் ஈடுபட முடியுமென முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளதையடுத்தே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பள்ளிவாசல்களில் கூட்டு தொழுகைகளில் ஈடுபடும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டுமெனவும் இலங்கை வக்பு சபை அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
பள்ளிவாசல்களில் இன்று முதல் கூட்டு தொழுகைகளில் ஈடுபட முடியுமென முஸ்லீம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளதையடுத்தே அவர் இவ்விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பள்ளிவாசல்களில் கூட்டு தொழுகைகளில் ஈடுபடும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் கட்டாயமாகப் பின்பற்றப்பட வேண்டுமெனவும் இலங்கை வக்பு சபை அறிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo