2 ஆம் தவணை விடுமுறை - கல்வி அமைச்சின் அறிவிப்பு!!
அனைத்து பாடசாலைகளும் 2 ஆம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி மூடப்பட்டு, பின்னர் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா அச்சத்தால் இடைநிறுத்தப்பட்ட தரம் 11, 12 மற்றும் 13 மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான பாடசாலை கல்வி நடவடிக்கை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
அதேவேளை, ஏனயை தரங்களுக்கான முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை