7 நாட்கள் மேற்கு வங்கத்தில் விமான நிலையம் பூட்டு!!

மேற்கு வங்க மாநிலத்தில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஏழு நாட்களும் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.

இதன்படி ஒகஸ்ட் மாதத்தில் 5,8,16,17,23,24,31 ஆகிய திகதிகளில் கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்பதுடன் குறித்த நாட்களில் விமானப் பயணத்துக்கு முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் உரிய விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு பயண திகதியை மாற்றிக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில்  வாரத்தில் இரு நாட்கள் மட்டும் முழு பொதுமுடக்கம் என்ற வகையில் ஒகஸ்ட் 31 ஆம் திரை  வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் தற்போதைய நடைமுறை தொடரும் எனவும் அம்மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.