13 பேர் அங்குலான பிரதேசத்தில் அதிரடி கைது!

மொரட்டுவ, அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன் கலகத்தில் ஈடுபட்ட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லுனாவ பகுதியில் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு செய்த சந்தேக நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்திற்கு நீதி கோரி பொலிஸ் நிலையம் முன் இன்று பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட போது பொலிஸ் நிலையம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனையடுத்தே குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.