காலியில் 34 பேர் தனிமைப்படுதலில்!
கொரோனா சந்தேகத்தில் காலி தெளிகட – மாஜுவான பிரதேசத்தில் 34 பேர் தனிமைப்படுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கந்தக்காடு புனர்வாழ்வு முகாமில் ஆலோசகராக பணியாற்றும் ஒருவர் கடந்த 5ம் திகதி ஹபராதுவ பிரதேசத்திற்கு வந்துள்ளார்.
இதனையடுத்து அவருடன் நெருங்கி பழகிய நபர்களே இவ்வாறு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo