சுகாதார பாதுகாப்பு - கிளிநொச்சியில் பொலிஸாரின் கெடுபிடி!

கிளிநொச்சி டிப்போ சந்தியில் முக கவசம் இல்லாமல் செல்பவர்களை அங்கு கடமையில் உள்ள பொலிஸார் திருப்பி அனுப்பிவருகின்றனர்.

நாட்டில் கொரொனா பரவலை தடுப்பதற்காக சுகாதார அமைச்சு வெளியில் செல்லும்போது முககவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
அத்துடன் சுகாதார நடமுறைகளை கடைப்பிடிக்காதவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பொலிஸ்துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்றையதினம் கிளிநொச்சியில் முகக்கவசம் அணியாது சென்றவர்கள் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.