தேர்தல் ஆணைக்குழுவில் கொரோனா நிலையம்!!

தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் கொவிட் – 19 மத்திய நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழுவுவில் நாளை முதல் கொவிட் – 19 மத்திய நிலையம் செயற்படவுள்ளதாக அவர் இன்று கூறியுள்ளார்.
இதன்படி, சுகாதார பிரிவின் அதிகாரிகள், வைத்தியர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனைவரது பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.