கொரோனா பரவல் தொடர்பில் மக்களை எச்சரிக்கும் பிரபல மருத்துவர்!!

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவும் அவதானம் இருப்பதால் நாட்டு மக்கள் சமூக இடைவெளி, சுகாதார நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சுதத் சமவரீர இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் அவர் இன்று பேசியபோது இதனைக் அவர் வலியுறுத்தினார்.
மேலும் பாடசாலைகளை 17ஆம் திகதிவரை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் காலத்தின் அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.