குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் ரவி கருணாநாயக்க!!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சாட்சியம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அவர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.