கறுப்பு ஜூலை சிறிலங்கா இனவாத அரசின் தொடரும் தமிழின அழிப்பு!

23.07.2020 ;வியாழன் மாலை 17:00 - 19:00 மணி வரை 
Bahnhofplatz, 3011 Bern

சிறிலங்கா இனவாத அரசின் தமிழின அழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை  அன்று நடாத்தப்பட்ட படுகொலைகளையும், அட்டூழியங்களையும் நினைவிற் கொண்டும், தொடர்ச்சியாக தமிழ்மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தொடர் இனவழிப்பிற்கும் நீதி கேட்டு நடாத்தப்படும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஒருமித்துக் குரல் கொடுக்க அனைவரையும் அழைக்கின்றோம்.
Blogger இயக்குவது.