உருக்குலைந்த நிலையில் மன்னாரில் ஆணின் சடலம்!!
தலைமன்னார் கடற்கரை பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை றோர்ந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலத்தை அவதானித்துள்ளனர்.
கடற்படையினர் உடனடியாக தலைமன்னார்
காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து தலைமன்னார் காவல்துறையினா் குறித்த பகுதிக்குச் சென்று சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததோடு,மன்னார் நீதவான் நீதி மன்றத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றனர். -மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை