2464 ஆக அதிகரித்தது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை!!

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 464 ஆக அதிகரித்துள்ளது.


கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் தொடர்புடைய மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்தே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அத்துடன், 473 பேர் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருவர் வெலிக்கந்தைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மற்றையவர்கள் ஹபராதுவ, ராஜாங்கனை மற்றும் லங்காபுர பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.