கல்முனை. திஸ்ஸபுர பகுதியில் 04பேர் கைது!!
அம்பாறை மாவட்டம் திஸ்ஸபுர என்ற பகுதியில் தொல்பொருட்களுக்காக சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
அகழ்வு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் இதன்போது காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தெவிநுவர, குடாவெல்ல மற்றும் மித்தெனிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்றைய தினம் அம்பாறை நீதவானிடம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை