291 இலங்கையர்கள் மலேசியாவிலிருந்து நாடு திரும்பினர்!!

 

கொரோனா வைரஸ் தொற்றினை அடுத்து விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடு காரணமாக மலேசியாவில் சிக்கித் தவித்த 291 இலங்கையர்கள் கோலாலம்பூரிலிருந்து இன்று நாடு திரும்பியுள்ளனர்.

யுஎல் -319 என்ற விசேட விமானம் மூலம் அவர்கள் மதியம் 2.08 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவ்வாறு வருகைதந்த அனைவருக்கும் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை அடுத்து தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என்றும் விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.