ஆனைக்கோட்டையில் மதுபான போத்தல்களுடன் இருவர் கைது!!
ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக நூறு மதுபான போத்தல்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரை மானிப்பாய் போலீசார் கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி உள்ளனர்.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26.27.வயதுடைய இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அனேகமாக குறித்த மதுப்போத்தல்கள் சுமந்திரனது அல்லது அங்கயனது ஆதரவாளர்களுடையதாக இருக்கக்கூடும் என குறித்த பகுதியில் இருந்தவர்ககள் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை