இறுதிப் போரின் மனிதக்கொலைக்கு சம்பந்தனே பொறுப்பு- ஆனந்த சங்கரி!!
கிளிநொச்சியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “22 எம்.பிமார் கள்ள ஓட்டில் சென்று நாடாளுமன்றத்தில் இருந்தனர். நான் தோல்வியடைந்தேன். இவர்கள் அனைவரும் நினைத்திருந்தால் இறுதி யுத்தத்தின் போது அனைத்து மக்களையும் காப்பாற்றியிருக்க முடியும்.
இறுதி யுத்தத்தில் மக்கள் உயிரிழந்தமைக்கான முழு பொறுப்பினையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே ஏற்க வேண்டும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை