மாவட்ட ரீதியான இறுதி வாக்களிப்பு விகிதம்!


ஈழம்  முழுவதும் மதியம் 05 மணி வரையான காலப்பகுதியில் 70 வீதமான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்களை ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்,

 

அந்தவகையில்

யாழ்ப்பாணம் 57% கிளிநொச்சி 71.52% மன்னார் 79.49% வவுனியா 74% முல்லைத்தீவு 76.25% வாக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை 72.8%,திருகோணமலை 73.5% மட்டக்களப்பு 76.15%

 ஹம்பாந்தோட்டை 76% மொனராகலை 75% மாத்தளை 72% பொலன்னறுவை 72% கண்டி 72% இரத்தினபுரி 71% காலி 70% அனுராதபுரம் 70% புத்தளம் 64% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு கொழும்பு 67% காலி 68% கண்டி 67%

 நுவரெலியா 75% வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.