இலங்கையர்களை மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் ஒத்திவைப்பு!!

 


இஸ்ரேல் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இலங்கையர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் தனிமைப்படுத்தல் நிலையங்களில் போதிய இடம் இன்மை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 30 ஆம் திகதி திட்டமிடப்பட்ட விசேட விமானம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இலங்கையர்கள் இஸ்ரேலில் தங்கி இலங்கைக்கு திரும்புவார்கள் என்று தூதரகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.