மலையகத்தில் இடம்பெறும் வாக்குப் பதிவு!!
நுவரெலியா மாவட்டத்தில் 08 உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நோக்கில்
நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 498வாக்களிப்பு நிலையங்களிலும்இன்று காலை 07மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 498வாக்களிப்பு நிலையங்களிலும்இன்று காலை 07மணிக்கு வாக்களிப்பு ஆரம்பிக்கப்பட்டது.
இதேவேளை வாக்களிப்புநிலையங்களுக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் சமூக. இடைவெளியினைபேணி முகக்கவசம் அணிந்து செல்வதையும் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்புகைகளை கழுவி விட்டு செல்வதையும அவதானிக்க முடிந்தது.
நுவரெலியா மாவட்டத்தில் எட்டு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக
நுவரெலியா மஸ்கெலியா வலப்பனை கொத்மலை அங்குரான்கெத்த ஆகிய தேர்தல்தொகுதிகளில் 12அரசில் கட்சிகளும் 13சுயட்ச்சை குழுக்களும்
போட்டியிடுகின்றனர் இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 498வாக்களிப்பு
நிலையங்களிலும் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்றுவருவதோடுஇம்முறை ஐந்து இலட்சத்து ஏழுபத்தி ஏழாயிரத்து நூற்றி பதினேழு பேர்வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு வாக்களிப்பு நிலௌயங்களுக்கு பொலிஸார்மற்றும் விசேட அதிரடி படையினர் சேவையில் ஈடுபடுத்தபட்டுள்ளமைகுறிப்பிடதக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை