அழைப்பு!
"இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்து" - அறவழி ஒன்றுகூடல்
31.08.2020; திங்கள் பிற்பகல் 14.00 - 15.00 மணிவரை
Waisenhausplatz, 3011 Bern
ஈழத்தமிழர்களது புகலிட கோரிக்கையினை அறவழியில் பெறுவதற்கு வலுச்சேர்க்க அனைவரையும் அழைக்கின்றது ஏற்பாட்டுக்குழு.
கருத்துகள் இல்லை