தூக்கில் தொங்கி இளம் யுவதி தற்கொலை!!
தென்மராட்சி – வரணி வடக்கில் தவறான முடிவு எடுத்த இளம் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நேற்று (23) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த நந்தகுமார் சதீசா (20-வயது) என்ற யுவதியே இவ்வாறு தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த குறித்த யுவதி பிறிதொரு நபருக்கு வழங்கிய பணம் திரும்பக் கிடைக்கப் பெறவில்லை என்றும், அதனால் தற்கொலை செய்வதாகவும் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை