கிளிநொச்சியின் பிரபல பாடசாலையில் போதைப்பொருளுடன் மாணவர்கள் கைது!!

 கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் 4 பேர் போதைப்பொருள் நுகர்ந்து கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நேற்றய தினம் கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்றிருந்த பொலிஸார் குறித்த மாணவர்கள் 4 பேரையும் கைது செய்திருப்பதுடன், அவர்களிடமிருந்த போதைப் பொருளையும் மீட்டுள்ளனர்.

குறித்த 4பேரும் பாடசாலை மலசல கூடத்திற்குள் போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.