2 ஆயிரத்து 480 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மீது சட்ட நடவடிக்கை!!
கடந்த 15 மாதங்களில் 2 ஆயிரத்து 480 போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தக் காலப்பகுதியில் பாரதூரமான போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 2 ஆயிரம் வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 235 ஆக குறைவடைந்துள்ளதாக சட்டமா தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colom
கருத்துகள் இல்லை