சிறுவர்களை போதைப்பொருளுக்கு பழக்கப்படுத்திய 18 வயது சிறுமி கைது


 சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்திய குற்றச்சாட்டில் 18 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி தம்புள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போது 820 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த லேதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.