சீன பிரஜைகள் 12 பேர் கைது!

 


சட்டவிரோதமான முறையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 12 சீன பிரஜைகளை சிம்ன்கள பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொள்ளுபிடிய பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடமொன்றில் வைத்து குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர்களிடம் இருந்து 6.5 மில்லியன் ரூபா பணத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.