20 வயதில் 12 வயது மூ த்தவருடன் தி ருமணம்!!.. 9 வ ருடங்களுக்கு பிறகு சீரியல் நடிகை குழந்தை பெ ற இ துதான் காரணம்?

 


பெரும்பாலும் குழந்தை நட்சத்திரங்கள் தங்களின் படிப்பினை விடுத்து சினிமாவில் க வனம் செலுத்தி வருவார்கள் 

அந்தவகையில் குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் படத்தில் அறிமுகமாகி அதன்பின் பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் என சில படங்களில் நடித்து வந்தார்.

இதையடுத்து பிரியசக்தி என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து அதன்பின் பல படங்களில் நடித்து பிரபலமானார். 

மேலும் மெட்டிஒலி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் கலக்கி கொண்டு வந்தார்.

இதையடுத்து குடும்பத்தாரின் விருப்பத்தினால சி றுவ யதிலேயே தி ருமணம் செய்து கொண்டார். தற்போது நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெ ண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு தி ருமணம் மு டிந்தது தெ ரியாது அவ்வளவு அ ழகாக இ ன்னமும் தன்னுடைய அழகை மெயின்டைன் ப ண்ணிக் கொண்டிருக்கிறார்.

சின்னத்திரையிலும் சினிமாவிலும் எத்தனையோ வி தவி தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நீலிமா ராணிக்கு இன்ஸ்டாகிராமில் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இவருக்கும் இவரது க ணவருக்கும் 12 வ யது வி த்தியாசமாம். இது ரசிகர்களுக்கு சற்று அ திர்ச்சியாக இ ருந்தாலும். இ வர்களது தி ருமணம் மு ழுக்க மு ழுக்க கா தல் தி ருமணமாம்.

அவரது க ணவர் ஒரு தமிழர், இவர் தெலுங்கு, 21 வ யதில் அவரை கா தலித்து முதல் மு தலில் இவர் தான் அவர் க ணவரிடம் லவ் ப்ரொபோஸ் பண்ணினாராம்.

ஆனால் இந்த நாள் வ ரைக்கும் இருவருக்கும் கா தல் கொஞ்சம் கூட கு றையவில்லை. நாளுக்கு நாள் அ திகமாகிக் கொண்டிருக்கிறது என்றும் ச ந்தோசமாக இந்த தி ருமண நாளை கொண்டாடி இருக்கிறார்கள்.

இவர்களது தி ருமணம் மட்டுமல்ல அவர்களது கு ழந்தை கூ ட அவரது வி ருப்பத்தின்ப டி தான் பிறந்திருக்கிறது. தி ருமணம் முடிந்து எட்டு மா தத்தில் இ வரது த ந்தை இ றந்துவிட்டதால் இவரது தம்பி அப்பதான் ஸ்கூல் படித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

அதனால் என் தம்பி காலேஜ் எல்லாம் படித்து மு டித்துவிட்டு பிறகு தான் நமக்கு குழந்தை என்று க ணவரிடம் கூறியிருக்கிறார். அவரது கணவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்.

அதன்படி அவரது தம்பி கல்லூரி ப டிப்பை மு டித்த பி றகுதா ன் ஒன்பது வருடம் க ழித்து இ வர் கு ழந்தை பெ ற்றுக் கொண்டிருக்கிறார். அதுவும் பெண் குழந்தை பிறந்ததால் தேவதையே பிறந்ததாக எண்ணி கொண்டாடியுள்ளனர்.


அந்த பெ ண் குழந்தை எங்கள் காதலின் அடையாளம் மற்றும் எங்கள் முழு ச ந்தோஷமும் என்று ம கிழ்ச்சியாக கூறுகிறார் நீலிமா ராணி.

தற்போது நடிகை நீலிமா ராணிக்கு தி ருமணமா கவில்லை எ ன்றும் அவரது ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை பா ர்த்து சை ட் அ டித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.