போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கைது

 


ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 03 பெண்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 1 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.