கொரோனா காரணமாக மூடப்பட்டது குவைற்றில் இலங்கை தூதரகம்!!
மூன்று ஊழியர்கள் உட்பட 40 ஏற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 11 ஆம் திகதி வரை மூடப்படுகின்றது என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.
இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 44 பேர் இலங்கை புலம்பெயர் தொழிலார்கள் என்றும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை