நெய்மர் உள்ளிட்ட மூவருக்கு கொவிட்-19 உறுதி!
பிரான்ஸின் முன்னணி கால்பந்து கழக அணியான பரிஸ் செயிண்ட் ஜேர்மைன் அணியின் மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அணியின் நட்சத்திர வீரர்களான, ஜே.ஆர் நெய்மார், ஏஞ்சல் எ மரியா மற்றும் லியாண்ட்ரோ பரேடஸ் ஆகிய வீரர்களுக்கு கொவிட்-19 தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இபிசா தீவுக்கு குறித்த வீரர்கள் சுற்றுலா சென்றிருந்த போதே இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடன் ஆண்டர் ஹெர்ரெரா மற்றும் கீலர் நவாஸ் ஆகிய வீரர்களும் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colom
கருத்துகள் இல்லை