ஹேக்கர்களால் மோடியின் கணக்கு முடக்கம்!!
டுவிட்டரில் பிரதமர் மோடி தனது கணக்கை 2009 ஆம் ஆண்டில் உருவாக்கினார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் narendramodi_in என்ற தனிப்பட்ட டுவிட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர்.
பிட்காயின் மூலம் பணம் செலுத்துபவர்கள் மோடியின் கணக்கை முடக்கியதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colom
கருத்துகள் இல்லை