ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதை எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு-சுவிஸ் 📷

 


ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்புவதை சுவிஸ் அரசு நிறுத்தக்கோரி சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்ற அறவழி ஒன்றுகூடலினைத் தொடர்ந்து சுவிஸ் நடுவனரசிற்கான மனு பேர்ண் பாராளுமன்றத்தில் கையளிக்கபட்டது.


படங்கள்: சைவ நெறிக்கூடம்








கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.