தென்மராட்சி – கொடிகாமம், கெற்பேலி பகுதியில் வைத்து கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (22) மாலை கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கெற்பேலி மேற்கை சேர்த்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை