பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் ஜயனாத் கொலம்பகே சந்திப்பு!
பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டன் இலங்கையின் வெளிவிவகாரச் செயலர் அட்மிரல் பேராசிரியர் ஜயனாத் கொலம்பகேவை இன்று சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இரு தரப்பு வர்த்தகம், முதலீட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு வரைபடத்தை மையமாகக் கொண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு கல்வி, சுகாதாரம், சுற்றுலாத்துறைகளைப் பலப்படுத்தி ஒருங்கிணைந்து செயற்படுவது குறித்தும் இருவரும் கவனம் செலுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை