“MT நிவ் டயமண்ட்” தீ : ஒருவர் காயம்

 


அம்பாறையில் உள்ள ‘சங்கமன்’ கந்த கடற்படையின் 38வது கடல் மைல் தொலைவில், எரிபொருள் நிரப்பு கப்பல் ஒன்று தீப்பிடித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

“MT நிவ் டயமண்ட்” எனும் குறித்த கப்பலில் பணியாற்றிய பணிக்குழுவினரை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

பனமா நாட்டுக்கு சொந்தமான கப்பலில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மூன்று கப்பல்கள் அங்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.