இன்று மேலும் 254 பேர் விடுவிப்பு!

 தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த 254 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த   52,612 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 9 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 9,703 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.