ஆங்கில பத்திரிகை ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று பெறப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே தொற்று உறுதியாகியுள்ளது.
இதேவேளை அரச தகவல் திணைக்கள ஊழியர் ஒருவருக்கு நேற்று தொற்று உறுதியானமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை