பேலியகொடயில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!


பேலியகொட மீன் சந்தை கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் மூலமே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் 100 பேருக்கு அங்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.