குழு மோதல் : இளைஞன் பலி, 5 பேர் காயம்!
வீரகெட்டிய-மொரயாய பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட குழு மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த மோலில் 5 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை