7 மணி நேரம் மைத்திரியிடம் விசாரணை!!

 


உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் பற்றி விசாரணை செய்யும் சிறிலங்காவின் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார்.


சுமார் 7 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.


ஆணைக்குழுவின் பணிப்புரையில் அவர் இன்று முற்பகல் 9.48 அளவில் ஆணைக்குழுவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.