மேலும் சில பகுதிகள் கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டன!
கொழும்பு – மிரிஹானை பகுதிக்கு உட்பட்ட சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
வெல்சிறிபுர, ராவுலபுர மற்றும் ப்ரகதிபுர ஆகிய பகுதிகயே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கொவிட்- 19ஐ தடுப்பதற்காக தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை