நிறுத்தப்பட்டது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேருந்து சேவை!!

 


யாழ்.கரவெட்டி இராஐகிராமத்தை சேர்ந்தவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம் தனியார் பேருந்து சேவை வழித்தடம் 750 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை பருத்தித்துறை தனியார் பஸ் சேவை சங்கமும் பூட்டப்பட்டுள்ளது.

மேலும் இ.போ.ச பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்டு இரு பேருந்துகளே சேவையில் ஈடுபடுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.