கம்பஹா ஊரடங்கு தொடர்பில் வெளியான தகவல்!!

 


கம்பஹாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாட்களுக்கு தொடரும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வாதெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் மேலும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதன் காரணமாக அங்க ஊரடங்கு உத்தரவு தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலைமையை ஆராய்ந்த பின்னரே அரசாங்கம் ஊரடங்கு தொடர்பான முடிவை எடுக்கவேண்டியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், இதுவரையில் படையினரால் நிர்வகிக்கப்படும் 96 தனிமைப்படுத்தல் நிலையங்களில் ஆயிரத்து 250 பேர் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்பட்டுள்ளனர் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.