கண்டியில் மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு!!

 


கண்டி- லேவெல்ல பகுதியில் பு​டவைக்கடையொன்றில் தற்காலிக மின்னுயர்த்தி அறுந்து வீழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணியளவில்  குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டி- லேவெல்ல தர்மசோக மாவத்தையில் அமைந்துள்ள பு​டவைக்கடையொன்றில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.