களுத்துறை மாவட்டத்தில் உள்ள மேலும் ஐந்து பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.அகலவத்த பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கொரக்கொட, பேரகம, தாபிலிகொட, வடக்கு கெகுலன்தர மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெல்லன ஆகிய பகுதிகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
கருத்துகள் இல்லை