தென் மாகாணத்தின் விசேட பொலிஸ் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை பேலியகொடை மீன் சந்தைக்கு சென்ற பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் நால்வர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை