கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவர்களுக்கான அறிவித்தல்!!
நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்பட 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த நடைமுறை ஒக்டோபர் 18 மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.
amilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை