கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்துவர்களுக்கான அறிவித்தல்!!

 


நாட்டில் இருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் புறப்பட 72 மணி நேரத்திற்குள் பி.சி.ஆர் சோதனைகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறித்த நடைமுறை ஒக்டோபர் 18 மாலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கட்டுநாயக்க விமான நிலையம் அறிவித்துள்ளது.


amilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.