டெங்கு நோயாளரையும் விட்டு வைக்காத கொரோனா!
டெங்கு நோயும் கொரோனா தொற்றும் உறுதிசெய்யப்பட்ட நோயாளி ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 2ம் திகதி சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு முதலில் டெங்கு நோய் பீடிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் அவருக்கு கொவிட்-19 தொற்றும் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை