கரம்பைக்குறிச்சி பாடசாலையில் 3 மாணவர்கள் சித்தி!

 


நேற்று(15) வெளியாகிய தரம் 5 புலமைப் பரீட்சையில் கரம்பைக்குறிச்சி அ.த.க. பாடசாலையில் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 19 மாணவர்களில் 3 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மேலும் 14 மாணவர்கள் 70புள்ளிக்கு மேல் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  1. உ.லஸ்மிதா -171
  2. க.அபிலாஸ் -161
  3. வி.யனுசாந் -160

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.