பூஸா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பின்னர் காலி – கராப்பிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அம்பலாங்கொடையை சேர்ந்த இளைஞனுக்கே இவ்வாறு தொற்று உறுதியானது.
கருத்துகள் இல்லை